Posts

புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்! - பகுதி 2 : Detective riddles part 2

Image
புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்!-பகுதி 2 உங்கள் அறிவை உபயோகப்படுத்த அல்லது சோதிக்க ஒரு வாய்ப்பு! கீழே உள்ள புதிர்களுக்கு பதில்களை உங்களால் முடிந்த வரை கண்டுபிடித்து சரியாக இருந்தால் சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்!! உங்கள் பதில் தவறாக இருந்தால் பரவாயில்லை தெரிந்துகொள்ளுங்கள்!!!   பள்ளியில் கொலை: பள்ளிக்கு முதல் நாள், யாரோ வரலாற்று ஆசிரியரைக் கொன்றுவிட்டனர். பள்ளிக்கூடத்தில் நான்கு பேர் மேல் போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் இயற்கை அழகுபடுத்துபவர், கணித ஆசிரியர், கூடைப்பந்து பயிற்சியாளர் மற்றும் முதல்வர்.  கொலை நடத்த நேரத்தில் அவர்கள் செய்துகொண்டு இருந்ததாக கூறியது: புல்வெளியை வெட்ட வெளியில் இருந்ததாக இயற்கை அழகுபடுத்துபவர் கூறினார். மாணவர்களுக்கு தேர்வு நடத்திக்கொண்டு இருந்ததாக கணித ஆசிரியர் சொன்னார். கூடைப்பந்து பயிற்சியாளர் தனது வீரர்களுடன் பயிற்சிகளை நடத்திக்கொண்டு இருந்ததாக கூறினார். அவர் அலுவலகத்தில் இருந்ததாக முதல்வர் கூறினார். அவர்களின் பதில்களை கேட்ட போலீசார் கொலையாளியை உடனடியாக கைது செய்தனர். வரலாற்று ஆசிரியரை கொன்றது யார், போலீசாருக்கு எப்படி தெரி

புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்! - பகுதி 1 : Detective riddles part 1

Image
புத்திசாலிகளால் மட்டுமே தீர்க்க முடியும் துப்பறியும் புதிர்கள்!-பகுதி 1 உங்கள் அறிவை உபயோகப்படுத்த அல்லது சோதிக்க ஒரு வாய்ப்பு! கீழே உள்ள புதிர்களுக்கு பதில்களை உங்களால் முடிந்த வரை கண்டுபிடித்து சரியாக இருந்தால் சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்!! உங்கள் பதில் தவறாக இருந்தால் பரவாயில்லை தெரிந்துகொள்ளுங்கள்!!!  வெற்று அறை மர்மம்: வேலன் ஒரு மண் தரையையும் ஒரே ஒரு ஜன்னலையும் கொண்ட ஒரு அறையில் அடைக்கப்படுகிறார். அந்த அறையில் ஜன்னல் மிகவும் உயரமாக உள்ளது, அதனால் அவர் ஜன்னலை அடைய முடியாது. அறையில் இருப்பது மண்வெட்டி மட்டுமே. அவரால் உணவு அல்லது தண்ணீரைப் பெற முடியாது, தப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது அல்லது அவர் இறந்துவிடுவார். வேலனால் சுரங்கப்பாதையும் தோண்ட முடியாது, ஏனென்றால் அதைச் செய்ய அவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும். வேலன் எப்படி அந்த அறையில் இருந்து தப்பிப்பார்? பதில்: வேலன் ஜன்னலுக்கு அடியில் ஒரு மண் குவியலை உருவாக்க மண்வெட்டியைப் பயன்படுத்த வேண்டும், அதனால் அவர் அதன் மீது ஏறி சென்று தப்பிக்க முடியும். ஜுஸில் விஷம்: ராஜும் ரவியும் ஒன்றாக ஜூஸ் அருந்த வெளியே சென்றனர். இருவரும் ஒரே

கோடை வெயிலிற்கு சிறந்த குளிர்பானங்கள் - Best cooldrinks for summer

Image
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் , வெயிலின் தாக்கமும்   உச்சத்தை அடைந்து வருகிறது . இந்த காலத்தில் நமது உடலை பாதுகாப்பது மிகவும் அவசியம் . அதற்கு குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் . அவை இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள் என்றால் மிகவும் சிறந்தது . அந்த   வகையில் ,  உடலுக்கு   குளிர்ச்சியை   அளித்து   புத்துணர்ச்சியூட்டும்   பானங்கள்   பற்றி   பார்போம் . மோர் :  ஒரு புரோபயாடிக் (Probiotic) பானமாகும் , இது குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது . இதனால் கோடையில் நம்மை அதிகம் பாதிக்கும் வயிற்று தொற்றுகளைத் தடுக்கிறது . ஒரு கிளாஸ் (200 மில்லி ) மோரில் சுமார் 30 கலோரிகள்  (Calories) உள்ளன .  ஒரு மண் பானையில் மோர் சேமித்து வைப்பது ஒரு தனித்துவமான சுவையை அளிக்கும் அதே வேளையில் குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் . இளநீர் :  கோடைக்காலம் என்றாலே ,   நம் நினைவுக்கு வருவது இளநீர் தான் . எலக்ட்ரோலைட்டுகளால்  (Electrolytes) நிரம்பியது . குறைந்த